Tuesday, July 5, 2011

வைரமுத்துவையும் என்னையும் சமமாக கருதிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

வணக்கங்க 
நானும் ஐம்பது இடுகை வரை போட்டுட்டேன். நெறைய பேர் அதை படிக்கவும் செய்றீங்க . ஆனா என்ன பிரச்சனை என்றால். யாரும் ஒட்டு போட மாட்றீங்க.பின்னுட்டமும் போட மாட்றீங்க. இதனால என்ன ஆச்சுனா நான் எழுதுறது எப்படி இருக்கு நல்லா  இருக்க இல்ல நல்லா  இல்லையா இல்லனா
 மொக்கைய . ஒன்னும் புரிய மாட்டேன்குது.
சரி இதையாவது படிச்சிட்டு என்ன சொல்றாங்கன்னு ஆறு தடவ தேசிய விருது வாங்கின நம்ம வைரமுத்து கவிதை ஒன்னை அப்படியே ஒரு இடுகையா போட்டேங்க.

 தலைப்பு மட்டும் என்னுடையது

பெண்களும் ரசிக்கும் கட்டில் கவிதை


அப்போ நீங்க பண்ணின காரியம் இருக்கே அப்படியே புல்லரிச்சு போச்சுங்க.என்ன  காரியமா? அடங்கொய்யால எப்போவும் போல சும்மா இருந்தீங்களே
பெருமையா இருக்குங்க நீங்க என்னையும் வைரமுத்துவையும் வேற வேற மாதிரி எண்ணாமல்   எங்க ரெண்டு போரையும் சமமா நினைக்கிறீங்க பாருங்க சும்மா பெருமையா இருக்குங்க.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments: