Friday, August 17, 2012

பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால் ஆசிட் மூலம் தாக்கப்படுவீர்கள்


ஜார்கண்ட் தலைநகரில் சில விஷமிகள் ஒட்டியுள்ள சுவரொட்டியில் ஆகஸ்ட் 20 தேதிற்கு பிறகு ஜார்கண்ட் மாநிலத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கும் துப்பட்டா அணியாமல் வெளியே செல்வதற்கும் தடை விதிப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனை மீறி ஜீன்ஸ் அணிந்தோ அல்லாதோ துப்பட்டா இல்லாமல் வெளியே செல்லும் பெண்கள் மீது அசிட் கொண்டு தாக்குவோம் என்று எச்சரித்துள்ளனர்.

ஆதாரம் : http://ibnlive.in.com/news/women-warned-of-acid-attack-for-wearing-jeans/279682-3-233.html
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி... (TM 1)