Wednesday, November 6, 2013

மீண்டும் மனசாலியின் புதிர்கள்.

புதிர்கள் மூலம் உங்களை சந்தித்து அதிக நாட்கள் ஆகி விட்டது. இனி அடிக்கடி புதிர் பதிவு போடலாம் என்று இருக்கீறேன்.

இன்றைய புதிர் 


ஒரு லிப்ட் நான்கு பேருடன் தரை தளத்திலிருந்து கிரம்புகிறது. முதல் மாடியில் இருவர் ஏறுகிறார்கள்.இரண்டாம் தளத்தில் ஒருவர் இறங்குகிறார் மூன்று பேர் ஏறுகிறார்கள்.இப்பொழுது மூன்றாம் தளத்தில் இருவர் இறங்க நான்கு பேர் ஏறுகிறார்கள். லிப்ட் நான்காம் தளம் அடையும் முன்பு அதன் கம்பி அறுந்து கீழே விழ அதில் உள்ளவர்கள் எல்லாம் மடிந்து விடுகிறார்கள். நான் மட்டும் தப்பி விடுகிறேன். அது எப்படி?






Submit your answers as comment


நாளை விடையை பார்க்கலாம் 


CAPTCHA DATA ENTRY வேலை  செய்ய அதிக அளவு ஆட்கள் தேவை 
my email : myownicon@gmail.com
DEMO  WORK LINK 


USER NAME : suraj1
Password : 12345


IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Anonymous said...

லிஃப்டில் பயணித்தால் தானே மடிவதற்கு. பாலாஜி

”தளிர் சுரேஷ்” said...

நீங்கள்தான் லிப்டில் பயணிப்பதாக சொல்லவில்லையே! அப்புறம் எப்படி மடிவீர்கள்!?

”தளிர் சுரேஷ்” said...

நீங்கள்தான் லிப்டில் பயணிப்பதாக சொல்லவில்லையே! அப்புறம் எப்படி மடிவீர்கள்!?

சேக்காளி said...

//தளத்திலிருந்து கிரம்புகிறது//கிராம்பு தெரியும்.கிரம்புன்னா?