Monday, March 14, 2011

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள்

உங்கள் பதிவை பார்த்து நானும் எனக்கு தெரிந்த பாடல்களை எழுதலாம் என்று இந்த பதிவை தொடங்குகிறேன். இந்த பதிவை நான் எழுதுவதற்கு காரணமான கார்த்திகை பாண்டியனுக்கு இந்த பதிவை சமர்பிக்கின்றேன்.

படம் முதல் பாடல்
பாடல், இசை, தயாரிப்பு : எஸ். ஏ. இராஜ்குமார்.
பாடல் : பூவே இது காற்றின் கீதம் 
 இந்த பாடல் எடுத்த விதம், பாட்டின் வரிகள். பாட்டின் இனிமை. எல்லாம் அருமையாக இருக்கும். மன்னிக்கவும் மிக மிக அருமையாக இருக்கும் இந்த பாடல் நெட்டில் தேடினேன் கிடைக்கவேயில்லை .
ஒரு 20 வருடத்திற்கு முன்னால் கேட்டது.
என் ஞாபகத்தில் உள்ள வரிகளை எழுதுகிறேன்

பூவே இது காற்றின் கீதம் 
உயிர் பாடும் வேதம்
கண்ணோரம் காதல் வைத்து கண்ணே உன்னை பார்க்கின்றேன்
நெஞ்சோடு நெஞ்சம் பேச நேரம் தானே கேட்கின்றேன்
மௌனம் விடு மல்லிகையே 
மாலை கோர்க்கின்றேன் 

இரவா பகலா தெரியாதிருந்தேன்
இமையெங்கும் தேவியே உன் கனவை சுமந்தேன் 
சரியோ தவறோ மனதை இழந்தேன்
உலகங்கள் மாறினாலும் உனை நான் மறவேன்
நீ எந்த கோவில் தேவதை கேள் எந்தன் நெஞ்சின் பாடலை.  

பூவே இது காற்றின் கீதம் 
உயிர் பாடும் வேதம்
கான்னோரம் காதல் வைத்து கண்ணே உன்னை பார்க்கின்றேன்
நெஞ்சோடு நெஞ்சம் பேச நேரம் தானே கேட்கின்றேன்
மௌனம் விடு மல்லிகையே 
மாலை கோர்க்கின்றேன் 

வாழ்வினில் ஒரு நாள் வருவது உறுதி
காதலின் கடலை கடப்பது இறுதி
நீயாக நெஞ்சினை தோடு 
இல்லை என் மூச்சினை எடு   


படம் : மகேசன் (வெளி வரவேயில்லை)
இசை: பாலபாரதி 
பாடல் : காதல் வந்தால் எதை மாற்றம் 

படம் : கோல்மால் 
இசை: பாலபாரதி 
பாடல் : நீ பேசும் பூவா பூவினமா.

 படம் : டைம் 
இசை: இசைராஜா
பாடல் : நிறம் பிரித்து பார்த்தேன்

படம் : தேவதை 
இசை: இசைராஜா 
பாடல் : நாள் தோறும் எந்தன் நெஞ்சில் 

படம் : ராசாமகன் 
இசை: இசைராஜா 
பாடல் : காத்திருந்தேன் கனியே 

படம் : தேவதை 
இசை: இசைராஜா 
பாடல் : நாள் தோறும் எந்தன் நெஞ்சில்

படம் : பைவ் ஸ்டார் 
இசை: ஸ்ரீ ராம் பார்த்தசாரதி  
பாடல் : ரயிலே ரயிலே ஒரு நிமிஷம் (ஒரிஜினல் பாடலை நெட்டில் பார்த்த ஞாபகம்)










IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments: