Sunday, June 26, 2011

எனது ஞாபகத்தில் மீராவின் கவிதை


மீராவின் கவிதை தொகுப்பான கனவுகள் + கற்பனைகள் = காதிதங்கள். இதில் உள்ள எல்லா கவிதைகளும் அருமையானவை. பல வருடங்களுக்கு முன்னால் படித்தது. இதன் மின் வடிவம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.


என் ஞாபகத்தில் உள்ள ஒரு கவிதை.


இரவில் 
காதல் என்ன கத்திரிக்காயா?
தொடர் கதை எழுதிய
வாணி மணாளன்
பகலில் 
காய் கறிக்கடை 
சந்தைக்கு சென்று
கத்திரிக்காய் விலை 
கிலோ இரண்டென கேட்டு
அதிர்ந்தார் அயர்ந்தார்
கத்திரிக்காய் கடைக்காரன்
கடுப்பில் சொன்னான்
அவ்வளவு மலிவாய்
அள்ளிக்கொண்டு செல்ல
கத்திரிக்காய் என்ன காதலா?       
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments: