Monday, December 26, 2011

சும்மா இது சாம்பிள் தான்.


நெட்டில் உலவி கொண்டிருந்தபோது அதனை படிக்க நேர்ந்தது. யாம் பெற்ற இன்பம் நீங்களும் பெற லிங்கை க்ளிக் பண்ணவும்.


குளிர் சாதனப் பெட்டிக்குள்
வேர்த்து விறுவிறுத்து
பீர் பாட்டில் !



அம்மா சூடு போட்டதில்
பெயர் தான் அழிந்துபோனது
தழும்பில் அவள் ஞாபகம் !




அரசியல் வாதி பேசியதும்
ஆவேசமாய் பொங்கியது
சோடா !




இழவு வீட்டில்
இன்ப அதிர்ச்சி
உயில் வாசிக்கும் வக்கீல் !





50 பேர் சுட்டு கொலை
அச்சச்சோ
க் கன்னாவைக் காணோம் !



மேலும் படிக்க......

சென்ரியூ

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

aalunga said...

//50 பேர் சுட்டு கொலைஅச்சச்சோக் கன்னாவைக் காணோம் !//இது அல்லவோ தமிழை வளர்க்கும் கவிதை!