Sunday, February 20, 2011

பிரபாகரனின் தாயார் மரணம்

இந்தியர்களாலும் கருனாதியாலும் அலைக்கழிக்கப்பட்ட விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இன்று வல்வெட்டித்துறையில் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 81 . அவருடைய சிகிச்சைக்கு இந்தியா வந்த அவரை நம் அரசு  அவருக்கு அனுமதி தராமல் மறுத்ததற்கு நாமும் நம் மௌனனமும் ஒரு மறைமுக காரணமே. அம்மா எங்களை மன்னித்து விடுங்கள் அம்மா.
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments: