Friday, February 18, 2011

இராமனுக்கும் இலங்கைக்கும் சம்மந்தம் இல்லையா?

நான் சமிபத்தில் கேள்விப்பட்ட ஒரு செய்தி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதாவது இராமன் இலங்கைக்கு செல்லவேயில்லை என்றும் வால்மீகி எழுதிய கதையில் வரும் லங்கா சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ளது என்றும் அங்கே பெரிய ஏரி உள்ளது என்றும் அதன் நடுவில் தான் சீதா சிறைப்படுத்த பட்டாள் என்றும் அதற்கு பக்கத்தில் உள்ள ஒரு ஊர் தான் நாசிக் என்றும் அந்த ஊரில் தான் இலக்சுமணன் சூர்பனகை மூக்கை அறுத்தான் என்றும் அதன் காரணமாக தான் அந்த ஊருக்கு நாசி(மூக்கு)க் என்று பெயர் வந்தது என்றும். இப்படி பல என்றும் 
நிசமாவா?
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

admin said...

nammpa mudiyala