Saturday, July 23, 2011

கடவுள் என்ன பண்ணுவார்..டென்ஷன் தான் ஆவாரு.

ஓரு சுவையான கதை....

ஒரு முறை அமெரிக்க ரானுவ வீரன் ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டான்.அவனை கொல்ல நினைத்த தீவிரவாதிகள் உன் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள்...

அவன் - " நான் புள்ள குட்டி காரனுங்கோ... என்ன வுட்டுருங்கோ.. இனிமேல் தலவச்சும் இங்க படுக்கமாட்டேனுங்கோ.. " என்று கெஞ்சினான்.. பரிதாபபட்ட தீவிரவாதிகள்.."சரி நாங்க ஒரு பரிட்சை வைப்போம் அதுல ஜெயிச்சா உன்ன விடுதலை பன்னுறோம் "னான்..

பரிச்சை என்னான்னா? மூனு கூடாரம் இருக்கு...அதுல முதல் கூடாரத்துல பத்து ஒயின் பாட்டல் இருக்கு...ரென்னாவதுல...ஒரு பல்லு வலி இருக்குற புலி இருக்கு..... மூனாவதுல.. .ரொம்ப நாளா செக்ஸ் வச்சிகாத ஒரு பொன்னு இருக்கா

நீ என்ன பன்னனும்னா....மொதல்ல பத்து பட்டில் ஒயினையும் குடிக்கனும்.. அப்புரம்... அந்த பல்லு வலி இருக்கிற புலியோட பல்ல புடிங்கனும்..அப்புரம் அந்த பொண்ண திருப்தி படுத்தனும்.. இது மூனையும் முடிச்சிடேன்னா...ஒன்ன விடுவிக்கிறோம்னு தீவிரவாதி தலைவன்... சொன்னான்

ஒத்துகிட்ட ரானுவ வீரன்.. மொத கூடரத்துகுள்ள போனான்.. போயி மடக் மடக்ன்னு எல்லா ஒயினையும் குடிச்சான்.. தள்ளாடிக்கிட்டே வெளிய வந்த அவ்ன் அடுத்த் புலி..கூடாரத்துக்குள்ள போனான்.. கொஞ்ச நேரத்துல.. "கொஞ்சம் பொறுத்துக்க... மொதல்ல வலிக்கும் அப்புரம். ஒன்னும் செய்யாது... மெதுவா.. மெதுவா..."ன்னு கேட்டுச்சாம்...புலியோட உறுமல் கேட்டுக்கிட்டே இருந்திச்சாம்...கடைசியா... புலி "உர்ர்ர்ர்ர்...."னு கத்திட்டு அடங்கிடுச்சாம்... தள்ளாடிகிட்டா வெளிய வந்த அவன் கேட்டானே ஒரு கேள்வி.....

'டே...ய்.....பல்லு வலி இருக்கிற பொம்பளயோட கூடாரம் எங்....க........இருக்குடா......"


அதிர்ச்சியில எல்லாரும் மயங்கிட்டாங்க...இவன் தப்பிச்சிடான்.....
ஒரு சைவ ஜோக்:-

டீச்சர்:-உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
மாணவன்:- 96 பேர்..
டீச்சர்:- என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?
மாணவன்:- ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல பிறந்தேன்..
டீச்சர்:- ?????
ஒரு சைவ ஜோக்:-
டீச்சர்:- நான் ஒருத்தனை கொலை பண்ணிட்டேன்.. என்ற வாக்கியத்தை எதிர் காலத்தில் சொல்லு..
சர்தார் மாணவன்:- எதிர் காலத்துல நீங்க ஜெயில்ல இருப்பீங்க..
டீச்சர்:-??????????
ஒரு சைவ ஜோக்:-

டீச்சர்:- உலகத்துலயே ரொம்ப ரொம்ப சுத்தமானவங்க யாருன்னு சொல்லு பாக்கலாம்..
மாணவன்:-
உலகத்துலயே ரொம்ப ரொம்ப சுத்தமானவங்க நம்ம ஷகீலா ஆண்ட்டி தான்..
டீச்சர்:- எப்படிடா சொல்லுற...
மாணவன்:- ஷகீலா ஆண்ட்டி தான் எல்லா படத்துலேயும் குளிச்சிகிட்டே இருக்காங்க சார்..
இந்த படத்துல ஷகிலா என்னமா இருக்காங்க.
ஒரு சைவ (?) ஜோக்:-

கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..?

கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு கர்ப்பம் ஆகும்போது, அவ அம்மா 'அட கடவுளே, இப்படி பண்ணிட்டியே' என்று கேட்கும் போது...

பாவம் ஒண்ணுமே செய்யாத கடவுள் என்ன பண்ணுவார்..டென்ஷன் தான் ஆவாரு.




ஒரு சைவ ஜோக்:-

கணவன்:- நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவ..
மனைவி:- நானும் உங்க கூடவே செத்துடுவேன்..
கணவன்:- ஜோசியக்காரன் கரெக்ட்டா தான் சொல்லி இருக்கான்...
மனைவி:- என்ன சொன்னான்?
கணவன்:- ம்.. செத்தாலும் சனியன் உன்னை விடாம துரத்தும்..ன்னு சொன்னான்..
 

 

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

rajamelaiyur said...

Jokes super . . .Jokes super . . .

aalunga said...

//டீச்சர்:-உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?மாணவன்:- 96 பேர்..மாணவன்:- ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல பிறந்தேன்..////கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு கர்ப்பம் ஆகும்போது, அவ அம்மா 'அட கடவுளே, இப்படி பண்ணிட்டியே' என்று கேட்கும் போது..//இவை இரண்டும் மிக அருமை!!

Unknown said...

கடவுள் ஜோக்கு ஏற்கனவே படித்து ஞாபகம் வருது