Sunday, July 24, 2011

ஏடாகூட ஜோக்குகள் - பெண்கள் ஏன் புருஷனை விட தங்கத்தின் மேல் அதிகமான ஆசையும் மோகமும் கொண்டிருக்கிறார்கள்?




ஒரு அசைவ ஜோக்:-

ஒரு பொண்ணு ஒரு நாய்கிட்ட கேட்டுதாம், "நீ மட்டும் எப்படி ஒரே நேரத்துல இத்தனை குட்டிங்க போடுற, நாங்க எல்லாம் ஒரே நேரத்துல ஒரு குட்டி தான் பெத்துகிறோம்?"


அதுக்கு அந்த நாய் சொல்லிச்சாம், "நீயும் என்னை மாதிரி டிரஸ் இல்லாம  குனிஞ்சிக்கிட்டே ரோடுல திரிஞ்சி பாரு, அப்போ தெரியும்."




ஒரு அசைவ ஜோக்:-

நாலு பெண்கள் ஒரு காரை மடக்கி லிப்ட் கேட்டார்கள். காரில் இருந்த நான்கு எஞ்சினியர்கள் நான்கு பெண்களிடமும், 'காரில் ஏற்கனவே நாலு பேர் இருக்கிறோம், அதனால் எங்கள் மடியில் தான் அமர்ந்து வரணும், சரின்னா ஏறிக்கோங்க' என்றனர்.

பெண்களும் காரில் ஏறி ஒருவர் மேல் ஒருவர் அமர்ந்து கொண்டனர். கார் சிறிது தூரம் சென்றதும், ஒருத்தி ஒரு எஞ்சினியரிடம் கேட்டாள், 'நீங்க ECE எஞ்சினியர் தானே'. அவன் ஆச்சர்யமாக, 'எப்படி சரியா கண்டுபிடிச்சிங்க' என்றான். 'உங்க டவர் என்னோட unreachable areaல தொடர்பு கொல்லுதே..' என்றாள்.

இரண்டாமவள், 'சார் நீங்க கம்ப்யுட்டர் எஞ்சினியர் தானே' என்று கேட்டாள். அவன், 'ஆமா, எப்படிங்க..' என்றான். அவள், 'உங்க pendrive என்னோட USBல சொருக முயற்சி செய்யுது..' என்றாள்.

மூன்றாமவள்,'சார் நீங்க மெக்கானிகல் எஞ்சினியர் தானே' என்றாள். அவனும் ஆச்சர்யமாக பார்த்தான். அவள், 'உங்க பிஸ்டன் என்னோட சிலிண்டர் உள்ள போக முயற்சி செய்யுது..' என்றாள்.

கடைசியில் நான்காமவள் கேட்டாள்.

'நீங்க சிவில் எஞ்சினியர் தானே..'

'ஆமா..எப்படி சரியாய் சொன்னிங்க?'

'சனியனே..உன்னோட டேம் உடைஞ்சி வெள்ளம் பாயிஞ்சிடுச்சிடா.. என் பேண்ட்டி எல்லாம் ஈரமாக்கிட்டியே.. நாதாரி..'



 ஒரு அசைவ கேள்வி :-

பெண்கள் ஏன் தாலி கட்டிய புருஷனை விட தங்கத்தின் மேல் அதிகமான ஆசையும் மோகமும் கொண்டிருக்கிறார்கள்?






ஒரு அசைவ சண்டை:-

கணவன் ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வந்தபோது .....

கணவன்:- என்னடி நம்ம வீட்டு காலிங் பெல் அடிக்க மாட்டேங்குது, நீ என்கிட்ட சொல்லவே இல்லையே...
மனைவி:- அடிக்க வேண்டிய பெல் ஒழுங்கா அடிக்கல..இதுல காலிங் பெல்ல குத்தம் சொல்ல வந்துட்டீங்க..
கணவன்:- என்னடி பேச்சு ஒரு மாதிரியா இருக்கு..என்ன விஷயம்..
மனைவி:- நம்ம வீட்டுல எந்த பெல்லும் சரியா அடிக்க மாட்டேங்குது..அத சொன்னேன்..
கணவன்:- எதோ குத்தலா பேசற மாதிரி தெரியுது...
மனைவி:- குத்தலைன்னு தான் பேசிட்டு இருக்கேன்...
கணவன்:- என்னடி வாய் ரொம்ப நீளுது...
மனைவி:- எனக்கு வாய்யாச்சும் நீளுதே..
கணவன்:- என்னடி சொல்லுற..
மனைவி:- இல்லைங்க.. எனக்கு வாய் மட்டும் நீண்டு என்ன பிரயோஜனம்...நீள வேண்டியது நீளலியே...
கணவன்:- அய்யோ....உன் பேச்சை கேட்டா செத்துடலாம் போல இருக்கு..
மனைவி:- பெல் செத்தப்போவே செத்து இருந்தா எனக்கு வேற பெல்லாவது கிடைச்சி இருக்கும்...

நீதி:- குத்துங்க எஜமான் குத்துங்க... இந்த பொண்ணுங்களே இப்படி தான்...



  
ஒரு அசைவ ஜோக்:-

செக்ஸ் முடிந்ததும் ஆண்ட்டி இளம் வாலிபனிடம் கேட்டாள்.

ஆண்ட்டி:- காண்டம் போடாம தான் செக்ஸ் பண்ணியா..ஏன்டா?
வாலிபன்:- காண்டம் பாக்கெட் கவர்லியே போற்றிந்துச்சி ஆண்ட்டி..அதான் காண்டம் போடல...
ஆண்ட்டி:- காண்டம் பாக்கெட் கவர்ல அப்படி என்ன போற்றுந்துச்சி..காமி பாக்கலாம்.

ஆண்ட்டி காண்டம் பாக்கெட்டை வாங்கி கவரை பார்த்து அதிர்ச்சியுற்றாள்..

அதில், 'சீல் உடைக்கப்பட்டு இருந்தால் இதை உபயோகிக்க வேண்டாம்...' என்று போடப்பட்டு இருந்தது...
 
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

rajamelaiyur said...

Ha . . . Ha . . Ha . .

Shanmugam Rajamanickam said...

பாஸ் ரொம்ப கடிசிட்டிங்க..
எல்லா ஜோக்கும் சூப்பர்...
பி.கு: பாத்து மனசுல பட்டத எழுதுங்க பாஸ். ஆபாச பதிவர்னு முத்திரை குத்திர போறாங்க...

MAHENDRAN said...

super

Anonymous said...

Sooper thala