Friday, September 9, 2011

ஒரு கம்யூனிஸ்டை கேட்ட கேள்விகளும் பதில்களும்..


கே. எல்லாவற்றையும் பங்கு போடணும்கறயே, உன்னிடம் இரண்டு வீடுகள்
இருந்தால் ஒரு வீட்டை சமூகத்துக்கென தருவாயா?

ப: தருவேன்.

கே: இரண்டு கார்கள் இருந்தால்?

ப: தருவேன்.

கே: இரண்டு மாடுகள் இருந்தால்?

ப: கண்டிப்பாக தருவேன்.

கே: இரண்டு சொக்காய்கள் இருந்தால்?

ப: தர மாட்டேன்.

கே: ஏன்?

ப: ஏன்னாக்க என்னிடம் நிஜமாகவே இரண்டு சட்டைகள் இருக்கே.

புரியுதா?




நாளை முதல் கி.ராஜநாராயணனின் 'வயது வந்தவர்களுக்கு' தொடரை உங்கள் பார்வைக்கு கொடுக்கலாம் என்று இருக்கிறேன். என்ன ஒ கே யா?
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...