Thursday, September 22, 2011

நாங்களும் கவிதை எழுதுவோம்ல பாகம் ஒன்று


மலை(கவிதை தலைப்பு)
பெரிய கல்
மேல் ஏறினேன்.......
சின்ன உலகம்!

(கவிதையை தேடுபவர்களுக்கு) மேலே உள்ள மூன்று வரிகள் தான் கவிதை. 


டிஸ்கி 1 :  இந்த கவிதைக்கு சாகித்யாத விருது கொடுக்க நினைப்பவர்கள் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.


டிஸ்கி 2  : நாளைக்குள் 10 பின்னுன்ட்டமாவது வந்தால் பாகம் இரண்டு எழுதுவதை நிறுத்தி கொள்வேன்.

IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

Mathuran said...

கவிதை????????????
கொன்னுட்டீங்க போங்க...
ஹி ஹி

மனசாலி said...

மதுரன் said... கவிதை???????????? கொன்னுட்டீங்க போங்க... ஹி ஹி

## இது முதல் பின்னுட்டம்
இன்னும் ஒன்பது பின்னுட்டம் தேவை இல்லன பாகம் 2 உறுதி ##

Mathuran said...

அப்பிடீன்னா இன்னைக்கு இரவு கண்முழிச்சு பத்து கமண்ட்ஸையும் நானே போடுறன் பாஸ்

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?

மனசாலி said...

மதுரன் said... அப்பிடீன்னா இன்னைக்கு இரவு கண்முழிச்சு பத்து கமண்ட்ஸையும் நானே போடுறன் பாஸ்


## இன்னும் எட்டு ##

கோகுல் said...

அய்யய்யோ!
3

கோகுல் said...

இந்தாங்க
4

கோகுல் said...

பிடிங்க!
5

கோகுல் said...

இதோ!
6

கோகுல் said...

இப்போ!
7

கோகுல் said...

அடுத்ததா !
8

கோகுல் said...

கேட்ச்!
9

கோகுல் said...

இன்னும் ஒன்னே ஒண்ணு!
10!

மக்களே காப்பாத்திட்டேன்!காப்பாத்திட்டேன்!

நாய் நக்ஸ் said...

12 ....th comment

மனசாலி said...

மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் இரண்டை தற்காலிகமாக நிறுத்துகிறேன்.

மனசாலி said...

NAAI-NAKKS said... 12 ....th comment

## 11th எங்கே? ##

மனசாலி said...

இந்த கோகுல் ரொம்பவும் பயந்த புள்ள போல

கோகுல் said...

சும்மா!உளுளுளாய்க்கு!

நீங்க எழுதுங்க!
சாகித்திய விருதோட நாங்க தயாரா இருக்கோம்!

Mohamed Faaique said...

நான் செய்ய பார்த்தத கூகுள் பண்ணிட்டாரு..